போலி கடவுச்சீட்டுடன் இருவர் கைது..!
இலங்கை வர முயற்சித்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து வைத்து இந்திய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான
Read moreஇலங்கை வர முயற்சித்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து வைத்து இந்திய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான
Read moreஇந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை, காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம்
Read moreசந்திரயான்-03 குழுவிற்கு விண்வெளி ஆய்விற்கான எல் ஜோக் ஸ்விகர்ட் ஜூனியர் விருந்துவழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்ரோ விஞ்ஞானிகளினால் சந்திரயான்-03 விண்கலம் சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.
Read moreஇந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பற்றிய பதிவு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 35000 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 20000 க்கும்
Read moreஇந்தியாவின் 75 வது குடியரசு தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நாடெங்கும் நடைப்பெற்று வருகிறது. இதனை முன்னிட்டு டில்லியில் குடிரசு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்
Read moreஇன்றைய அயோத்தியில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் மதியம் 12.30மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு பால ராமர் சிலையை பிரதிஷ்டை
Read moreஇராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம்
Read moreதென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் கூட்டுப்பயிற்ச்சி மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனாவனது தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சீன இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம்
Read more5 நாள் விஜயத்தை மேற்கொண்டு மத்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இதன் போது ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இக்கலந்துரையாடலின்
Read moreஇந்தியாவில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களே 17 நாட்களின் பின்
Read more