எங்கள் நண்பரான மோடியை நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்..!

5 நாள் விஜயத்தை மேற்கொண்டு மத்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார்.

இதன் போது ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது நரேந்திர மோடியை அடுத்த ஆண்டு ரஷ்யாவிற்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதே வேளை இரு நாடுகளுக்குமான உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“எங்கள் நண்பரான மோடியை நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்”என விளாடிமீர் புடின் ஜெயசங்கரிடம் தெரிவிததுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *