41 தொழிலாளர்களை மீட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

இந்தியாவில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களே 17 நாட்களின் பின்

Read more

80 இந்திய மீனவர்கள் விடுதலை..!

80இந்திய மீனவர்கள் பாகிஸ்தான சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆனது வெளியேற்றிவருகிறது. இதன் ஒரு கட்டமாக கராச்சி

Read more

இந்தியா பெயர் மாற்றப்படுமா..?

பல நாடுகள் தங்களது பெயரினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவை பாரதம் என பெயரினை மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூயோர்க்கில ஜி -20

Read more

புர்ஜ் கலிப்பாவில் இந்திய தேசிய கொடி…!

நேற்றைய தினம் இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவில் மாத்திரமன்றி உலகளவில் விசேடமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் டுபாய நாட்டில் காணப்படும் மிக

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

கவிழ்ந்துகொண்டிருக்கும் அதானியின் வர்த்தக சாம்ராச்சியத்தால் இந்தியப் பொருளாதார்ம் பாதிக்கப்படுமா?

இரண்டு வாரங்களுக்கு முன்புவரை ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 3 அதிக சொத்துள்ளவராகவும் திகழ்ந்த கௌதம் அதானியின் வர்த்தகச் சாம்ராச்சியம் தொடர்ந்து ஆறு நாட்களாகப் பங்குச்சந்தையில் சிதறியடிக்கப்பட்டு

Read more

வயதுக்கு வராத பெண்களைத் திருமணம் செய்துகொண்ட 1,800 ஆண்களை அஸ்ஸாம் பொலீஸ் கைது.

இந்தியச் சட்டப்படி 18 வயதானவரே திருமண பந்தத்தில் ஈடுபடலாம். அப்படியிருந்தும் காதும் காதும் வைத்ததுபோன்ற தொடர்புகளால் சிறுவயதினர் விவாகங்கள் பல நடக்கின்றன. உலகிலேயே குழந்தைக் கல்யாணங்கள் அதிகமாக

Read more

இரண்டு வாரங்களில் 5.4 செ.மீ புதைந்திருக்கிறது ஜோசிமாத். விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட இந்திய அரசு தடை!

சமீப வாரத்தில் சர்வதேச ஊடகங்களிலெல்லாம் பரவிவரும் செய்திகளிலொன்று இமயமலையடிவாரத்திலிருக்கும் ஜோசிமாத் நகரம் வேகமாகப் புதைந்து வருவதும், அதை நீண்டகாலமாகவே தெரிந்துகொண்டும்கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவரும்

Read more

ஜோசிமாத் : கீழ்நோக்கிப் புதைந்துகொண்டிருக்கும் இந்திய ஆன்மீகச் சுற்றுலா நகரம்.

ஹிமாலயப் பிராந்தியத்திலிருக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான நகரமான ஜோசிமாத் சில வாரங்களாக வேறொரு காரணத்துக்காகவும், சர்வதேச ஊடகங்களில் சரமாரியாக அடிபட்டு வருகிறது. அதன் காரணம் காலநிலை மாற்றம், நிலச்சரிவு

Read more

தன்னிடம் தந்தையார் வாங்கிய கடனைத் திருப்பி வாங்கித்தரும்படி பொலீசாரிடம் உதவி கோரிய பையன்.

9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300

Read more