கேரள அரசு பாடசாலைகளில், “போடா, போடி…” போன்ற சொற்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது.

ஏற்கனவே தனது பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை, “சேர், மேடம்” ஆகிய சொற்களால் விழிப்பதைத் தடைசெய்திருக்கும் கேரளாவில் பாடசாலைகளுக்குள் ஆசிரியர்கள் மாணவர்களை மரியாதையின்றி “போடா, போடி” போன்ற சொற்களைப்

Read more

தன்னிடம் தந்தையார் வாங்கிய கடனைத் திருப்பி வாங்கித்தரும்படி பொலீசாரிடம் உதவி கோரிய பையன்.

9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300

Read more

ஆர்ஜென்ரீனா உலகக் கோப்பையை வென்றால் கோழிக்கோட்டில் பிரியாணி இலவசம் என்கிறார் மெஸ்ஸி விசிறி சகாத்.

கேரளாவிலிருக்கும் கோழிக்கோடு நகரின் ஒரு பாகமான வெள்ளையிலில் CP Haji’s Hotel என்ற உணவுக்கடையை நடத்துகிறார் லயனல் மெஸ்ஸியின் விசிறியான சகாத். இவர் மெஸ்ஸியின் விசிறி மட்டுமன்றி

Read more

இரவில் நடமாடும்போது தாக்கும் ஒழுக்கக் காவலர்களின் மீது கேரளக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் இரவில் வெளியே நடமாடுதல், தமது ஆண் நண்பர்களுடன் வெளியே உலாவுதல் போன்றவைகள் ஒழுக்கத்துக்கு மாறானவை என்று குறிப்பிட்டு அப்படியானவர்களை விரட்டியும், மிரட்டியும், தாக்கியும் வருகிறது

Read more

உதைபந்தாட்டம் அதன் நட்சத்திரங்கள் மீதான அதீத பிரியம், இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார் கேரளப் போதகரொருவர்.

சுன்னி இஸ்லாமிய மார்க்கத்தின் சமஷ்டா கேரளா ஜம் – இய்யத்துல் உலாமா உதைபந்தாட்டத்தின் அதீத விசிறிகளின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருக்கிறது. இந்திய மாநிலங்களில் உதைபந்தாட்டத்தில் ஆழமான காதல் கொண்டிருக்கும்

Read more

இணையத்தள விளையாட்டு, பாலியல் பக்கங்களிலிருந்து இளவயதினரை விடுவிக்கும் திட்டமொன்றைக் கேரளா அறிமுகப்படுத்துகிறது.

டிஜிடல் அடிமையாகிவிட்டவர்களுக்கு உதவும் திட்டமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது கேரள பொலீஸ். D-Dad என்று சுருக்கமான பெயரைக் கொண்ட அந்தத் திட்டம் இணையத்தளங்களில் பாலியல், விளையாட்டுப் பக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இளவயதினருக்கு

Read more

தங்கக் கடத்தில் விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி.

கேரளாவின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் பினராயி விஜயன் தான் எமிரேட்ஸிலிருந்த இந்தியத் தூதுவராலயத்தின் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்

Read more

மலைப்பாம்பு அம்மாவின் முட்டைகள் குஞ்சாக அவகாசம் கொடுத்து வீதிப்பணிகள் நிறுத்தப்பட்டன.

கேரளாவின் காசர்கோடு நெடுஞ்சாலை கட்டப்படும்போது உரலுங்கால் என்ற இடத்தருக்கே ஒரு மலைப்பாம்புத் தாய் புற்றுக்குள் முட்டையிட்டிருப்பதை வீதித்தொழிலாளர்கள் கவனித்தார்கள். அந்தப் பாம்பின் 24 முட்டைகளும் இயற்கையான முறையில்

Read more

ஞாயிறன்று பாப்பரசரால் வத்திக்கானில் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிக்கப்படுவார்.

மே 15 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு தேவாலயத்தில் நடக்கவிருக்கும் புனித சேவையின்போது கன்யாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளை புனிதராக நியமனம் செய்யப்படவிருக்கிறார். பாப்பரசர் பிரான்சிஸ் நடத்தும்

Read more

பால் மாற்றம் செய்தவர்களுக்கான அழகிப் போட்டியில் வென்ற முதலாவது இந்தியப் பெண் சுருதி சித்தாரா.

கேரளாவின் வைக்கொம் நகரைச் சேர்ந்த சுருதி சித்தாரா பால் மாற்றம் செய்துகொண்ட பெண்ணாகும். பால் மாற்றம் செய்துகொண்டவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி அவர்களை சமூகங்களில் சகல உரிமைகளுடனும் வாழும்படியாகச்

Read more