கொவிட் 19 லிருந்து பிழைத்த சிறுவனின் உயிரை நிபா கொடுநோய் பறித்தது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 17 பேரின் உயிரைப் பறித்த நிபா என்ற நோய் மீண்டும் கேரளாவில் காணப்பட்டிருக்கிறது. அந்த நோயால் அங்கே ஒரு 12 வயதுச் சிறுவன்

Read more

கொவிட் 19 ஆல் மரணமடைந்தவர்களின் பெயர், விபரங்களைப் பகிரங்கமாக மீண்டும் வெளியிடுகிறது கேரளா.

கேரளாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வீணா ஜோர்ஜ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக, கேரள அரசு மீண்டும் கொவிட் 19 ஆல் இறந்துபோனவர்களின் பெயர்களை வெளியிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Read more

“பாவப்பட்டவனுக்கு” ஒரு ஊட்டி, நெல்லையம்பதி. ஒரே நாளில் அனுபவித்து மகிழலாம்!

காலையிலெழுந்தவுடன் திட்டமிட்டுவிட்டுப் புறப்பட்டால் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வர உகந்த ஒரு மலைப்பிரதேசம் நெல்லையம்பதி எனலாம். தமிழ்நாடு கேரள எல்லைக்கருகே கேரளப் பகுதியிலிருக்கும் நெல்லையம்பதியை உரிமையுடன்

Read more

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருக்கும் மூன்று தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர்.

கேரளாவின் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு ஆகிய மூன்று சட்டமன்றத்தொகுதிகள் தமிழக – கேரள எல்லையிலிருக்கின்றன. இப்பகுதிகளில் செறிவாக வாழும் தமிழர்கள் வாக்குகள் அப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மிக

Read more

இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் பறவைக் காய்ச்சல்!

இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவைகளைத் தவிர டெல்லி, சத்திஸ்கார்

Read more

“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின்

Read more