“சுவாசிக்கும் காற்று நிலைமையில் டெல்லியில் மிக அழுக்காகியிருக்கிறது, பாடசாலைகளை மூடுங்கள்!”

கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் தலைநகரான டெல்லி பிராந்தியம் சுவாசிப்பதற்கு அழுக்கான, நச்சுத்தனம் அதிகமுள்ள காற்றைக் கொண்ட உலகத் தலைநகரம் என்ற கெட்ட பெயரை மீண்டும், மீண்டும்

Read more

கடந்த வருடத்தை விட 15 % மாசுபட்ட காற்றுடன் அதிக மாசுபட்ட உலகத் தலைநகராக மீண்டும் டெல்லி.

உலக நகரங்களின் சூழலில் நச்சுக்காற்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வருடாவருடம் வெளியிடும் சுவிஸ் நிறுவனமான IQAir இன் புதிய அறிக்கை விபரங்களுடன் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சுவாசிக்கும்

Read more

டெல்லியின் காற்று மேலும் மோசமடைந்ததால் பிராந்தியத்தின் பாடசாலைகள் எல்லை வரையறையின்றி மூடப்பட்டன!

“வீடுகளிலிருந்து தொழில் செய்யுங்கள், அவசியமற்ற பாரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது,” என்பதைத் தவிர பாடசாலைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. காரணம், உலகிலேயே

Read more

போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.

 அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா,

Read more

இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் பறவைக் காய்ச்சல்!

இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவைகளைத் தவிர டெல்லி, சத்திஸ்கார்

Read more

இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!

நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே

Read more