பதினைந்து மாதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள இந்திய விவசாயிகள் முடிவு!

நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் முகாமிட்டுப் போராடிவந்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா என்ற பெயருடனான இந்திய

Read more

அரசுக்கெதிராகப் போராடிவந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டியதாயிற்று.

டெல்லியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் ஒரு வருடத்தும் அதிகமாக வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயிகளின் அமைப்புக்களின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாக

Read more

ரிஹானாவின் தயாரிப்புக்கள் ஜார்காண்டில் குழந்தைகளின் வாழ்வைப் பாழடிப்பதாகக் குறிப்பிட்டு போராட்டம்.

பிரபல இசைத் தாரகை ரிஹானாவுக்கெதிராக இந்தியாவின் ஜார்காண்டின் குழுவொன்றினால் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. Fenty Beauty என்ற ரிஹானாவின் அழகுசாதனப் பொருட்கள் சிறுவயதினரைச் சுரங்க வேலைக்குப் பாவிக்கும்

Read more

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணைய ஆரம்பிக்கிறார்கள்.

இந்திய மத்திய அரசின் விவசாயத் துறை சம்பந்தமான மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கும்படி போராடியதில் இதுவரை வடக்கு மா நிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவைகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள்

Read more

இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.

உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான

Read more

போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.

 அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா,

Read more

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை.

Read more