பதினைந்து மாதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள இந்திய விவசாயிகள் முடிவு!

நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் முகாமிட்டுப் போராடிவந்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா என்ற பெயருடனான இந்திய

Read more

அரசுக்கெதிராகப் போராடிவந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டியதாயிற்று.

டெல்லியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் ஒரு வருடத்தும் அதிகமாக வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயிகளின் அமைப்புக்களின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாக

Read more

“இந்தியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும்”, என்று எச்சரிக்கும் அமைச்சர்!

இந்திய அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு சுமார் 1,100 கணக்குகளை மூடிவிட மறுத்த டுவிட்டரைக் கண்டித்திருக்கிறார் இந்திய தொலைதூரத் தொழில்நுட்ப அமைப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். குறிப்பிட்ட அந்தக்

Read more