அரசுக்கெதிராகப் போராடிவந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டியதாயிற்று.

டெல்லியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் ஒரு வருடத்தும் அதிகமாக வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயிகளின் அமைப்புக்களின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாக

Read more

கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!

இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.

Read more

இந்தியாவில் நடந்த முக்கிய மாநிலத் தேர்தல்களில் தோற்றுப்போனது பா.ஜ.க.

தூங்குபவன் மீது கடும் குளிர் நீர் ஊற்றப்பட்ட உணர்வை மே 02 திகதி வெளியான இந்தியத் தேர்தல்களின் முடிவுகள் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு

Read more

மோடியின் பங்களாதேஷ் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தியவர்களிடையே நாலு மரணங்கள்.

பங்களாதேஷில் மோடியின் வருகையை எதிர்த்து இஸ்லாமியப் பழமைவாத ஹவாசத் ஏ இஸ்லாம் அமைப்பினர் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அப்படியான ஊர்வலமொன்று சட்டோகிராம் நகரிலும் நடைபெற்றது. அங்கே

Read more

தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ்.

1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர்

Read more

மோடியின் அமைச்சர்களும், அரச உயரதிகாரிகளும் இந்தியத் தடுப்பு மருந்தையே பெற்றுக்கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கிடையேயான தமது கடைசி பரிசோதனைகளை முடித்து விபரங்களை இதுவரை வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவக்ஸீன் தடுப்பூசி பல இந்தியர்களாலும் தவிர்க்கப்பட்டு வந்தது. அதையே தற்போது தடுப்பூசி

Read more

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி. 

Read more

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி. 

Read more

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணைய ஆரம்பிக்கிறார்கள்.

இந்திய மத்திய அரசின் விவசாயத் துறை சம்பந்தமான மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கும்படி போராடியதில் இதுவரை வடக்கு மா நிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவைகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள்

Read more

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை.

Read more