இரவில் நடமாடும்போது தாக்கும் ஒழுக்கக் காவலர்களின் மீது கேரளக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் இரவில் வெளியே நடமாடுதல், தமது ஆண் நண்பர்களுடன் வெளியே உலாவுதல் போன்றவைகள் ஒழுக்கத்துக்கு மாறானவை என்று குறிப்பிட்டு அப்படியானவர்களை விரட்டியும், மிரட்டியும், தாக்கியும் வருகிறது

Read more