வயதுக்கு வராத பெண்களைத் திருமணம் செய்துகொண்ட 1,800 ஆண்களை அஸ்ஸாம் பொலீஸ் கைது.

இந்தியச் சட்டப்படி 18 வயதானவரே திருமண பந்தத்தில் ஈடுபடலாம். அப்படியிருந்தும் காதும் காதும் வைத்ததுபோன்ற தொடர்புகளால் சிறுவயதினர் விவாகங்கள் பல நடக்கின்றன. உலகிலேயே குழந்தைக் கல்யாணங்கள் அதிகமாக

Read more