சிறீலங்காவின் ஒட்டாண்டி நிலைமை மேலும் மூன்று வருடங்களுக்குத் தொடரும் என்கிறார் ஜனாதிபதி ரணில்.

சிறிலங்கா பாராளுமன்றத் தொடரின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, “அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வரிகள் எனக்கு எதிர்ப்புக்களையே தரும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், பிரபலம் தேடி நான் இங்கே

Read more

ஜனாதிபதி ரணிலுக்கு ஆலோசகராக இருந்த அஷு மாரசிங்கே நாயொன்றுடன் தகாத உறவு வைத்திருந்த படங்கள் வெளியாகின.

சிறீலங்காவின் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பேராசிரியல் அஷு மாரசிங்கே நாய் ஒன்றுடல் காமச்செயலில் ஈடுபட்டிருந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படங்கள் நாடெங்கும் ஏற்படுத்திய அருவருப்பை எதிர்கொள்ள முடியாமல்

Read more

வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில்

Read more

பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச்

Read more