மனித உரிமை மீறல்களுக்கான வழக்குகளில் ஆஜராகும்படி கோட்டாபாயாவை அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தற்போது பதவியில் இல்லாததால் நாட்டின் ஜனாதிபதி என்ற சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதால் கோட்டாபாயா ராஜபக்சேவை 2011 இல் நடந்த மனித உரிமை மீறல் குற்ற வழக்குகளில் விசாரிக்க

Read more

செப்டெம்பர் தொடக்கத்தில் கோட்டாபாயா சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத்

Read more

சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.

ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது

Read more

கோட்டாபாய புதனன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு.

ஜூலை 9ம் திகதியன்று கொழும்பில் நடந்த வரலாறு காணாத “கோட்டா பதவி விலகு” ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகினார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களை ஒன்று

Read more

பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச்

Read more

திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே

Read more

சிறீலங்கா ஜனாதிபதி நாடு முழுவதற்குமான அவசரகால நடவடிக்கைச் சட்டத்தைப் பிரகடனம் செய்திருக்கிறார்.

வியாழனன்று சிறீலங்காவின் தலைநகரான கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் எழுந்திருக்கும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு சீரழியாமல் இருக்குமுகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வெள்ளியன்று நாடு முழுவதற்குமான

Read more

சிறீலங்காவின் பணவீக்க ஏற்றம் அளவு ஆசியாவிலேயே மிக அதிகமானது.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விளைச்சல் குறைவு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் அளவு ஆசியாவிலேயே மிக அதீதமானது என்று சர்வதேசப் பொருளாதார

Read more

மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக்

Read more

இலங்கை அதிபரது ஹொட்டேலுக்குவெளியே தமிழர் ஒன்று கூடி எதிர்ப்பு!

ஸ்கொட்லாந்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கியுள்ள ஹொட்டேலுக்கு வெளியே தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில்

Read more