செப்டெம்பர் தொடக்கத்தில் கோட்டாபாயா சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத்

Read more

சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.

ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது

Read more

வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில்

Read more