திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே

Read more