அரசியல் கைதிகளை வைத்திருக்கும் ஈரானியச் சிறையில் தீவிபத்து, கலவரம், மரணங்கள்.

சனிக்கிழமை இரவன்று ஈரானின் பிரபலச் சிறையான எவின் மீது பெரிய தீப்பிழம்புகள் எழுந்ததை தெஹ்ரானிலிருந்தவர்களால் காணமுடிந்தது. நாட்டின் அரசியல் கைதிகளைக் கொண்டிருக்கும் அச்சிறையில் சிறைக்கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே

Read more

ஈராக்கியப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளைக் கழிக்கிறார்கள்.

ஈராக்கின் பலமான ஷீயா மார்க்கப் போதகரும், அரசியல்வாதியுமான முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தேர்தல் நடந்து பத்து

Read more

மோசமாகியிருக்கும் வாழ்க்கை நிலையை எதிர்த்து லிபியர்கள் நாட்டின் பாராளுமன்றத்துள் புகுந்து ஆர்ப்பாட்டம்.

லிபியாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் மின்சாரமின்மை உட்பட்ட தினசரி வாழ்க்கையின் மோசமான நிலைமையால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெள்ளியன்று டுபுரூக் நகரிலிருக்கும் பாராளுமன்றக் கட்டடங்களுக்கு

Read more

13 வருடங்களின் பின்னர் இன்று நடைபெறுவதற்குக் குதூகலிக்கலாமா?

மே 18 ஆம் திகதி தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் புலிப் பயங்கரவாதத்தினையும், நாட்டைப் பிரிக்கும் முயற்சியையும் முறியடித்த படையினர் போற்றப்படவேண்டும் எனவும், தமிழர்களை இந்நாளை துக்க

Read more

நிலைகுலைந்த லெபனானில் நடந்த தேர்தலில் பழம் பெருச்சாளிகள் பலர் மீண்டும் வெற்றி.

ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் லண்டன் என்று புகழப்பட்ட லெபனான் இன, மத வேறுபாடுகளினாலான அரசியல் இழுபறிகளுக்குள் மாட்டுப்பட்டுப் பெருமளவில் சீரழிந்திருக்கிறது. கஜானாவில் ஏதுமில்லை என்ற நிலையிலும்

Read more

திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே

Read more

உணவுப்பொருட்கள், எரிபொருள் விலையுயர்வால் ஏற்பட்ட போராட்டங்களால் பெருவில் ஊரடங்குச்சட்டம்.

பெரு நாட்டின் தலைநகரான லீமாவிலும், பக்கத்து நகரான கல்வாவோவிலும் நாட்டின் ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார். சமீப காலத்தில் உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலை, வரியுயர்வு,

Read more

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தப்புவாரா இம்ரான் கான்?

கடந்த வாரங்களில் பாகிஸ்தானிய அரசியலில் வீசிக்கொண்டிருக்கும் சூறாவளியின் வேகம் கழிந்த வார இறுதியில் அரசியல் ஊர்வலங்களாக உருவெடுத்திருந்தது. ஆட்சியிலிருக்கும் இம்ரான் கானின் தஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி

Read more

லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று

Read more

சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும்

Read more