பிரேசில் அரசியல் நிலைமை. ஆதரவாளர்களில் 1,500 பேர் கைது, பொல்சனாரோ மருத்துவமனையில்.

ஞாயிறன்று பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல அரசாங்கத் திணைக்களங்களுக்குள் நுழைந்து நடத்திய வன்முறையின் விளைவாக நாடெங்கும் பதட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து நாட்டில் ஜனநாயகத்தைக்

Read more

பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது போலவே பக்கத்து நாடான பிரேசிலிலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது. ஜனாதிபதித் தேர்தலில்

Read more

இந்தியாவின் தேசிய அரசியல் மைதானத்தை அதிரவைக்கும் வெற்றியை அள்ளியது பாரதிய ஜனதா கட்சி, குஜராத்தில்.

ஒரு பக்கம் ராகுல் காந்தி கட்சியின் தலைமைக் கிரீடத்தை உதறிவிட்டு அரசியல் விடிவு தேடிப் பாதயாத்திரை போய்க்கொண்டிருக்க, அதன் வெளிச்சக்கீற்றே தெரியாமல் குஜராத் மாநிலத்தில் மாபெரும் வெற்றி

Read more

பிரேசில் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கிய ஜனாதிபதிக்குத் தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

“கேலிக்குரியது, சட்டவிரோதமானது நாட்டின் ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்க முற்படுகிறவர்களுக்குத் தீனிகொடுக்கிறது,” போன்ற கடுமையான விமர்சனங்களுடன் பிரேசிலின் பதவிவிலகும் ஜனாதிபதியின் கூற்றை நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவர் கண்டித்திருக்கிறார்.

Read more

பிரேசில் வாக்களிப்பு இயந்திரங்கள் நம்பரகமானவை அல்ல என்று தேர்தல் முடிவை எதிர்த்தார் தோற்றுப்போன பொல்சனாரோ.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தான் ஒக்டோபர் தேர்தலில் தோல்வியடைந்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருக்கிறார். நாட்டின் பெரும்பாலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின்

Read more

நான்கு வருடங்களில் இஸ்ராயேலில் நடந்த ஐந்தாவது தேர்தல், முன்னாள் பிரதமர் நத்தான்யாஹுவை மீண்டும் அரசமைக்கக்கூடும்.

நவம்பர் முதலாம் திகதியன்று இஸ்ராயேலில் நடந்த பொதுத் தேர்தலின் ஏறத்தாழச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. முடிவுகள் பாதியளவு வெளிவர ஆரம்பித்தபோதே முன்னாள் பிரதமரும், பல ஊழல்களுக்காக நீதிமன்றத்தில்

Read more

தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும்

Read more

மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரேசிலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதியை வெற்றிகொண்டார் லூலா டா சில்வா.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் லூலா டா சில்வா புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் 51 % விகித வாக்குகளையும் பதவியிலிருக்கும்

Read more

நவீன காலத்தில் இத்தாலியின் முதலாவது பாசிஸ்ட் தலைவரும், இத்தாலியின் முதலாவது பெண் பிரதமரும் ஒருவரே!

சமீபத்தில் நடந்த தேர்தலில் இத்தாலியப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றன நாட்டின் வலதுசாரிகள், பாசிஸ்ட்டுகளைக் கொண்ட கூட்டணி. அவைகளில் பெரிய கட்சியான பாசிஸ்ட் கட்சியின்

Read more

சுவீடனின் புதிய அரசும், அகதி விண்ணப்பதாரர்களை நாட்டுக்கு வெளியே தங்கவைக்கலாமா என்று சிந்திக்கிறது.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சுவீடனில் நடந்த பொதுத்தேர்தலில் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் சேர்ந்து மக்களிடையே அதிக வாக்குகளை அறுவடை செய்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன்

Read more