முக்தடா சாதிர், அரசியலிலிருந்து விலகியதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் ஈராக்கில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

ஈராக்கில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் நாட்டின் அரசியல் ஸ்தம்பித்திருக்கும் நிலைமை வன்முறையாக மாறியிருக்கிறது. நாட்டின் ஷீயா மார்க்க மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருக்கும் முக்தடா சாதிர்

Read more

ஷீயா மார்க்கத்தினரினரில் ஒரு பகுதியினர் ஈராக்கிய நீதியமைச்சின் வாசலில் கூடாரம் அமைத்துப் போராட்டம்.

சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியினரோ, கூட்டணியினரோ பெரும்பான்மைப் பாராளுமன்ற இடங்களைப் பெறாததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முடக்க நிலைமை தொடர்கிறது.

Read more

ஈராக்கியப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளைக் கழிக்கிறார்கள்.

ஈராக்கின் பலமான ஷீயா மார்க்கப் போதகரும், அரசியல்வாதியுமான முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தேர்தல் நடந்து பத்து

Read more