வீட்டில் வன்முறைக்குட்படுத்தப்பட்ட தங்களைக் காப்பாற்றும்படி துருக்கியில் அடைக்கலம் கோரிய 5 குவெய்த் சகோதரிகள்.
தமது சொந்தக் குடும்பத்தினரால் வன்முறைக்கும், பாலியல் சேட்டைகளுக்கும் ஆளாகியதாகக் குறிப்பிட்டுத் துருக்கியில் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள் குவெய்த்தைச் சேர்ந்த ஐந்து சகோதரிகள். அவர்களில் இருவர் வயதுக்கு வராதவர்களாகும். சமீப
Read more