பூட்டிவைக்கப்பட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உயர்ந்த ஊதியத்துடன் தருவதாகப்  பொய்யான உறுதிகளுடன் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பது பல

Read more

இந்தியக் குடிமக்கள் “ஷங்கன் விசா” இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பயணிக்க முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஒருவர் நுழைவதற்கு அந்தப் பிராந்தியங்களில் சுதந்திரமாகப் பயணிக்கும் “ஷங்கன் விசா” அவசியம். அதேபோலவே அந்த நாடுகள் ஒன்றில் விமானம் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பறக்கும்

Read more

அமெரிக்கா 2021 இல் கொடுத்த H-1B விசாக்களில் நாலில் மூன்றை இந்தியர்களே பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்களில் வேலைக்காக எடுக்கப்பட்டு அங்கேயே வாழவும், குடியேறவும் படிப்படியாக அனுமதி பெறக்கூடிய வழியை H-1B விசா கொடுக்கிறது. வருடாவருடம் உலகெங்குமிருந்து துறைசார்ந்த திறமைசாலிகளைத் தமது

Read more

தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக்

Read more

டுபாயில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதிகள்.

பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து சவூதி அரேபியாவிலிருந்து ஒவ்வொன்றாக அரபு நாடுகளும் தத்தம் விமான நிலையங்களிலிருந்து போக்குவரத்தை முற்றாக நிறுத்திவிட்டிருக்கின்றன. அதனால், இந்தியாவிலிருந்து

Read more