தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக்

Read more

காபுல் இந்தியத் தூதுவராலய ஊழியர்களைப் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழியனுப்பினார்கள் தலிபான்கள்.

காபுலை எவ்வித எதிர்ப்புமின்றித் தலிபான் இயக்கங்கள் கைப்பற்றியதையறிந்து எல்லோரைப் போலவே பதட்டமடைந்தவர்கள் இந்தியத் தூதுவராலய ஊழியர்களும் தான். நகரின் அதி பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருக்கும் அப்பகுதியையும் ஆப்கானிய இராணுவம்

Read more