இப்படியும் பெண்களா?

போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

வெற்றிலை ,பாக்கு உண்ண பழகிய இளைஞர்கள்..!

யுக்திய செயற்பாட்டின் காரணமாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் போதைப்பொருள் கொண்டுவருவதற்கான வலையமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக போதைப்பொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இதே

Read more

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன அதிகளவில் நடைப்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்

Read more

போதைப்பொருள் கொண்டு சென்றவர்க்கு மரண தண்டனை..!

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள

Read more

லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று

Read more