வெற்றிலை ,பாக்கு உண்ண பழகிய இளைஞர்கள்..!

யுக்திய செயற்பாட்டின் காரணமாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில் போதைப்பொருள் கொண்டுவருவதற்கான வலையமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக போதைப்பொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இதே வேளை தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கிராம புரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் வெற்றிலை பாக்கு என்பவற்றை உண்ணும் பழக்கத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *