மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர்

Read more

வீட்டில் வன்முறைக்குட்படுத்தப்பட்ட தங்களைக் காப்பாற்றும்படி துருக்கியில் அடைக்கலம் கோரிய 5 குவெய்த் சகோதரிகள்.

தமது சொந்தக் குடும்பத்தினரால் வன்முறைக்கும், பாலியல் சேட்டைகளுக்கும் ஆளாகியதாகக் குறிப்பிட்டுத் துருக்கியில் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள் குவெய்த்தைச் சேர்ந்த ஐந்து சகோதரிகள். அவர்களில் இருவர் வயதுக்கு வராதவர்களாகும். சமீப

Read more

உலகின் மூன்றாவது பெரிய கொம்யூனிஸ்ட் கட்சியை அழித்துத் தள்ளியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் வுடூடு.

தனது நாட்டில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமைக் குற்றங்களுக்காக வருத்தம் தெரிவித்தார் இந்தோனேசிய ஜனாதிபதி யோகோ வுடூடு. இந்தோனேசியாவின் கடந்த காலத்தில், 1960 கள், 1990 களில்

Read more

கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தை வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்பு சாடுகிறது.

உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடாகக் கத்தார் தெரிவுசெய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்திருந்தன. இவ்வாரத்தில் கத்தாருக்குப் பயணிக்கவிருக்கும்

Read more

கத்தார் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகளைச் சாடுகிறார்கள் ஆஸ்ரேலிய அணியினர்.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் உலக உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடக்கவிருக்கிற்து என்ற செய்தி வெளியானதிலிருந்து அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய பல

Read more

மனித உரிமை மீறல்களுக்கான வழக்குகளில் ஆஜராகும்படி கோட்டாபாயாவை அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தற்போது பதவியில் இல்லாததால் நாட்டின் ஜனாதிபதி என்ற சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதால் கோட்டாபாயா ராஜபக்சேவை 2011 இல் நடந்த மனித உரிமை மீறல் குற்ற வழக்குகளில் விசாரிக்க

Read more

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவற்றில், செய்தவைகள் போதுமானதாக இல்லை, என்கிறது இந்தியா.

ஐ.நா- வின் பொதுச்சபையில் சிறீலங்கா அரசு மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியபோது அதில் வாக்களிக்காமல் இருந்த நாடுகளில் ஒன்று இந்தியாவாகும். சிறீலங்கா அரசு நாட்டில்

Read more

ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .

மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார்.

Read more

மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக்

Read more

எதிர்ப்பு ஊர்வலங்களுக்குத் தடை, சமூகத்தில் பெண்களின் பங்கெடுப்புக்குக் கட்டுப்பாடுகள் – தலிபான் அரசு 2:0.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தலிபான் இயக்கத்தினரின் அரசாங்கம் தனது முக்கிய சட்டங்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறது. பெண்கள் சமூகத்தில் எந்தெந்த விடயங்களில் பங்கெடுக்கலாகாது என்பதைத் தவிர எதிர்ப்பு ஊர்வலங்களில்

Read more