மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர்

Read more

இத்தாலியில் காணாமற்போயுள்ள பாகிஸ்தான் யுவதியின் மாமனார் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது!

இத்தாலியில் கடந்த ஏப்ரல் இறுதியில் பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக – அந்த யுவதியின்மாமன் முறையான –

Read more

கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.

குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து

Read more

இந்தியர்கள் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றக் கொலைகள் செய்வதைத் தடுக்கச் சட்டம் வேண்டுமா?

தன் 17 வயது மகள் இளைஞனொருவனுடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்ட அப்பா அவளுடைய தலையை வெட்டியெடுத்துக்கொண்டு பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலத்

Read more