மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர்

Read more