மியான்மாரிலிருந்து வெளியேற முயன்ற 112 ரோஹிங்யா இனத்தோர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மாரின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவரும் இராணுவ அரசு நாட்டை விட்டு வெளியேற முற்படும் ரோஹின்யா இனத்தவரைக் கைதுசெய்யவும், தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. ஒரு டசின் பிள்ளைகள் உட்பட்ட 112

Read more

பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியோடி வரும் ரோஹின்யா அகதிகள்.

இந்தோனேசியாவின் அச் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் பலவீனமான நிலையில் சுமார் 180 ரோஹின்யா அகதிகள் வந்திறங்கியிருப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவிக்கிறது. சிறிய அந்தக்

Read more

கடினமான வானிலை மியான்மார் அகதிகளைச் சிறீலங்காவை அடுத்தும் கரையேற வைக்கிறது.

மியான்மாரில் வாழும் ரோஹின்யா இனத்தவர் அந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு அரசினால் திட்டமிட்டுத் துரத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறிப்பிட்டு  வருகின்றன. மில்லியன் பேருக்கும்

Read more

மலேசியத் தேர்தலின் பின் அகதிகள் மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கலாம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தங்களை ஆளப்போகிறவர்கள் யாரென்று முடிவுசெய்ய மலேசியாவின் 32 மில்லியன் மக்கள் நவம்பர் 19 ம் திகதி தேர்தல் சாவடிகளுக்குப் போகவிருக்கிறார்கள். பல இனங்கள்

Read more

ரோஹின்யா இனத்தினரின் தலைவர்களிருவர் பங்களாதேஷில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மியான்மாரிலிருந்து விரட்டப்பட்டு வந்த ரோஹின்யா இனத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பங்களாதேஷ் அரசு பயந்தது போலவே ரோஹின்யாக்களுக்கிடையே வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அச்சமூகத்தின் வெவ்வேறு அரசியல் தலைமைகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள்

Read more

மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more

“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின்

Read more

ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.

இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில்

Read more

மியான்மாருக்குத் திருப்பியனுப்பும்படி கோரி பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் போராட்டம்.

பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன்

Read more

ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .

மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார்.

Read more