அரக்கான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரொருவரைக் கைது செய்ததாக பங்களாதேஷ் அறிவித்தது.

பங்களாதேஷிலிருக்கும் ரோஹிஞ்யா அகதிகள் முகாம்களுக்குப் போதை வஸ்துக்களைக் கடத்துதல், அந்த முகாம்களில் வாழ்பவர்களை மிரட்டி ஆளுதல், தம்மை விமர்சிப்பவர்களைக் கொலை செய்தல் போன்றவைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு

Read more

பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கடலில் தத்தளித்த அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது.

மலேசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் இந்தோனேசியக் கடலுக்குள் மாட்டுப்பட்டுக்கொண்ட ரோஹின்யா அகதிகள் ஒரு வழியாக இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. வியாழனன்று அந்தக் கப்பலை அச் பிராந்தியத்தின் Lhokseumawe

Read more

தனது கடலெல்லைக்குள் அகதிகளுடன் தத்தளிக்கும் படகை நாட்டுக்குள் விட இந்தோனேசியா மறுத்து வருகிறது.

மலேசியாவை நோக்கிச் செல்லும் வழியில் படகில் ஓட்டை விழுந்து, இயந்திரமும் உடைந்துவிட்டதால் இந்தோனேசியக் கடலெல்லைக்குள் அகதிகளுடன் ஒரு படகு மாட்டிக் கொண்டிருக்கிறது. மியான்மாரில் அரசால் வேட்டையாடப்படும் ரோஹின்யா

Read more

பேஸ்புக்கை நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிந்திருக்கும் ரோஹின்யா அகதிகள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு எதிராக பொய்களைப் பரப்புவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பேஸ்புக் தனது தளத்தைப் பாவிக்க உற்சாகமளித்திருப்பதாகக் கூறி ரோஹின்யா இன அகதிகள் கலிபோர்னியா

Read more