தேர்தலின் பின்னர் ஏற்பட்ட இழுபறிகள் முடிந்து மலேசியாவின் பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்-

நவம்பர் 19 ம் திகதியன்று நடந்த தேர்தலின் பின்னர் மலேசியாவின் அரசியல் சட்டப்படி சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் உரையாடிவிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியான சீர்த்திருத்த முன்னணியின்

Read more

மாஜி பிரதமரான கணவன் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் மனைவிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி மீது லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அரச திட்டங்களை நிறைவேற்ற வரும்

Read more

“முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உடனடியாகச் சிறைத்தண்டனை ஆரம்பிக்கவேண்டும்,” என்றது நீதிமன்றம்.

தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் எடுத்த கடைசிப் பிரயத்தனமும் வெற்றியளிக்கவில்லை. அவரது சிறைத்தண்டனை பற்றிய மேன்முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் சார்பில்,

Read more

இறைச்சிக்கான கோழிகளை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது மலேசியா.

தமது நாட்டுத் தேவைக்கான கோழி இறைச்சி தேவைக்கேற்றபடி கிடைக்கவேண்டும் என்பதற்காக மலேசியா தனது பக்கத்து நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரேன்

Read more

கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக

Read more

மலேசிய வனத்தில் 3,000 க்கும் அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 150 ஆகக் குறைந்திருக்கிறது.

கடந்த சுமார் 75 வருடங்களின் முன்பு 3,000 லிருந்து 150 ஆகக் குறைந்துவிட்ட காட்டுப் புலிகள் மலேசியாவில் விரைவில் முற்றாகவே அழிந்துவிடுமா என்று சஞ்சலப்படுகிறார்கள் சுற்றுப்புற சூழல்

Read more

தனது கடலெல்லைக்குள் அகதிகளுடன் தத்தளிக்கும் படகை நாட்டுக்குள் விட இந்தோனேசியா மறுத்து வருகிறது.

மலேசியாவை நோக்கிச் செல்லும் வழியில் படகில் ஓட்டை விழுந்து, இயந்திரமும் உடைந்துவிட்டதால் இந்தோனேசியக் கடலெல்லைக்குள் அகதிகளுடன் ஒரு படகு மாட்டிக் கொண்டிருக்கிறது. மியான்மாரில் அரசால் வேட்டையாடப்படும் ரோஹின்யா

Read more

தேர்தல் நடக்காமல் இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் மலேசியாவின் அடுத்த பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

“Sheraton Move” என்ற பெயரில் மூடிய ஹோட்டல் கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசி மலேசியாவின் பிரதமரான முஹ்யிதீன் யாசின் திங்களன்று மலேசியாவின் அதிகுறைந்த காலப் பிரதமர் என்ற

Read more

மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள்

Read more

மலேசியாவில் சிறுபான்மையினர்களுக்கிடையே காட்டமான சர்ச்சைகள் அதிகரிக்கின்றன.

மலேசியாவின் பாதிக்கும் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் மலாயர். அவர்களைத் தவிர சுமார் 23 % சீனர்கள், 7 % இந்தியர்களும் அங்கே வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர

Read more