தேர்தலின் பின்னர் ஏற்பட்ட இழுபறிகள் முடிந்து மலேசியாவின் பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்-

நவம்பர் 19 ம் திகதியன்று நடந்த தேர்தலின் பின்னர் மலேசியாவின் அரசியல் சட்டப்படி சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் உரையாடிவிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியான சீர்த்திருத்த முன்னணியின்

Read more

சுதந்திரமடைந்தது முதல் மலேசியாவை ஆண்ட கட்சி வழுக்கி விழ, இரண்டு மடங்காக ஆதரவைப் பெற்றுக்கொண்டது இஸ்லாமியக் கட்சி.

மலேசியாவில் கடந்த வார இறுதியில் நடந்த தேர்தல் நாட்டின் அரசியல் களத்தை மாற்றியமைத்திருக்கிறது. U.M.N.O எனப்படும் நாட்டைச் சுதந்திர காலம் முதல் ஆண்ட மலேசியத் தேசிய அணியினர்

Read more