மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more

கொரோனாக்காலகட்டத்தில் குறைந்து வந்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது.

மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னஷனலில் வருடாந்தர அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கைகளிலிருக்கும் விபரங்களின்படி 2020 இல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சர்வதேச ரீதியில் குறைந்திருந்ததாகவும்

Read more

சொந்த மண்ணிழந்து புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது.

தமது சொந்த வாழ்விடங்களை இழந்து வேறிடங்களுக்கு ஓடியிருப்பவர்களி எண்ணிக்கை முதல் தடவையாக 100 மில்லியன் பேரைத் தாண்டியிருப்பதாக ஐ.நா-வின் புலபெயர்ந்தவர்களுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்கள்

Read more

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு ஒரு புதிய பொதுச் செயலாளர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிரான்ஸைச் சேர்ந்த அக்னேஸ் கலமார்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். உலகின் 70 நாடுகளில், பத்து மில்லியன் அங்கத்தினர்களையும், நன்கொடை வழங்குபவர்களையும்

Read more