“அரசியல் கோட்பாட்டு விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துங்கள், என்கிறது FIFA.

கத்தாரில் விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணக் கோப்பைப் போட்டிகள்,  அந்த நாட்டின் மனித உரிமை, வெளிநாட்டுத் தொழிலாளர் நிலைமை போன்றவைகள் மீது பெரும் கவனத்தைத் திருப்பியிருப்பது

Read more

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more

இந்தியர்களின் “மத்திய கிழக்கு தொழில் வாய்ப்பு” என்ற கனவின் அந்திம காலம் நெருங்கிவருகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் கிடைத்து இந்தியாவிலிருந்து அங்கே சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் பேராகும். அந்த எண்ணிக்கை அதையடுத்த ஆண்டுகளில் குறைய ஆரம்பித்துவிட்டது.

Read more

கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கதவுகளை மூடியதால் கிவிப்பழங்களைப் புடுங்க ஆளில்லை, நியூசிலாந்தில்.

கொரோனாப் பரவுதலைக் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, நாட்டின் எல்லைகளை இறுக மூடிக் கட்டுப்படுத்தியதால் அதிக மரணங்கள் உண்டாகாமல் தடுத்து வெற்றி கொண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. சுமார்

Read more

கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட

Read more

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more