அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக ஈரான் முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கும் சிறைத்தண்டனை.

உலக நாடுகள் பலவற்றின் விமர்சனங்களையும், ஐ.நா சபையின் விமர்சனத்தையும் உதாசீனம் செய்து ஈரான் தொடர்ந்தும் தனது குடிமக்களுக்குச் சிறைத்தண்டனைகளையும், மரண தண்டனைகளையும் விதித்து வருகிறது. ஒழுங்காகத் தலையை

Read more

இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.

36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13

Read more

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில்

Read more

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத்

Read more

ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய

Read more