போர்த்துக்கீச கத்தோலிக்க திருச்சபையினரால் சுமார் 5,000 பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டுவரை எவரின் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த அத்துமீறல்கள், அநியாயங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவைகள் பற்றிய பல நாடுகளும் விசாரணைகள் நடத்திவருகின்றன.

Read more

இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.

36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13

Read more

பால்ய வயதில் தன்னை ஒருவர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த எத்தனித்ததை வெளிப்படுத்தினார் தஸ்மானியாவின் முதலமைச்சர்.

தனது 16 வது வயதில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த முயன்றதாக ஆஸ்ரேலியாவின் தாஸ்மானிய மாநில முதலமைச்சர் பீட்டர் குட்வெய்ன் வெளிப்படுத்தினார். பிள்ளைகள்

Read more

இத்தாலியின் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்கும்படி குரலெழுப்பப்படுகிறது.

இத்தாலியின் திருச்சபைக்குள்ளிருந்த பாதிரியார்கள் போன்றவர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாகியவர்கள் அதைப் பற்றிய விசாரணைகள் நடாத்தப்படவேண்டுமென்று தமது வழக்கறிஞர்கள் மூலம் குரலெழுப்புகிறார்கள். சமீபத்தில் முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் XVI

Read more

எப்போலாத் தொற்றின் சமயத்தில் கொங்கோவுக்கு உதவச் சென்றவர்களில் 80 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்கள்.

பெருந்தொற்று வியாதியான எப்போலா கிழக்கு கொங்கோவில் 2018 – 2020 காலத்தில் பரவியபோது உதவச்சென்ற உத்தியோகத்தர்களில் 83 பேர் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாக 51 பெண்கள்

Read more

பிரிட்டிஷ் பாடசாலை மாணவியர் தாம் தமது சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகக் குரலெழுப்புகிறார்கள்.

பிரிட்டிஷ் பாடசாலைகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவியர் சமீப நாட்களில் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தானே பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இணையத்தளமொன்றை ஆரம்பித்திருக்கிறார்

Read more

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில்

Read more