எப்போலாத் தொற்றின் சமயத்தில் கொங்கோவுக்கு உதவச் சென்றவர்களில் 80 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்கள்.

பெருந்தொற்று வியாதியான எப்போலா கிழக்கு கொங்கோவில் 2018 – 2020 காலத்தில் பரவியபோது உதவச்சென்ற உத்தியோகத்தர்களில் 83 பேர் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாக 51 பெண்கள்

Read more