போர்த்துக்கீச கத்தோலிக்க திருச்சபையினரால் சுமார் 5,000 பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டுவரை எவரின் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த அத்துமீறல்கள், அநியாயங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவைகள் பற்றிய பல நாடுகளும் விசாரணைகள் நடத்திவருகின்றன.

Read more

“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன்

Read more

மதவழிபாடு குற்றமானது என்று தடைசெய்யப்பட்ட நிக்காராகுவாவில் மக்கள் திருப்பலியில் பங்குபற்றினர்.

லத்தீன் அமெரிக்க நாடான நிக்காராகுவாவில் சமீப வாரங்களில் நாட்டின் மத நம்பிக்கையுள்ளவர்கள் மீதான கெடுபிடிச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி டேனியல் ஒர்ட்டேகாவின் அரசை விமர்சனம் செய்துவந்த கத்தோலிக்க

Read more

அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்

Read more