“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன்

Read more