“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன்

Read more

துருக்கியில் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

துருக்கியில் தலைமுடியை மறைக்கும் துண்டைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் அதைச் சகல இடங்களிலும் பாவிக்கும் உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். படிப்படியாக அவ்வுரிமையை அவர்கள் பெற்றாலும் அதைப் பற்றிய

Read more

ஸ்பெயினுக்குப் பெற்றோர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பிறந்த குழந்தைக்கு குடியுரிமை.

அகதிகளாக ஐரோப்பாவை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று ஸ்பெய்ன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஸ்பெய்ன் சட்டப்படி நாட்டில் பெற்றோர் மூலம்

Read more

மாணவர்களால் அவமதிக்கப்பட்ட மாணவியைக் கையைப் பிடித்து பாடசாலைக்குக் கூட்டிச் சென்றார் ஜனாதிபதி.

கொஸ்தவிர் என்ற நகரிலிருக்கும் எம்பிளா அடேமா என்ற மாணவியின் வீட்டுக்கு வட மக்கடோனியாவின் ஜனாதிபதி ஸ்டெவோ பண்டாரொவ்ஸ்கி விஜயம் செய்தார். டௌன் சின்றம் என்ற குறைபாட்டுடன் வாழும்

Read more

காணாமல் போன சவூதியின் மனித உரிமைப் போராளி, அரச குடும்பப் பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஸ்மா பிந்த் சௌத் தனது மகள் ஸூஹுத் அல் ஷரீப் ஆகியோர் 2019 ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் சவூதியின்

Read more

மனநிலை பாதித்தவருக்குத் தூக்கா?|சர்வதேச ரீதியாக வலுக்கிறது எதிர்ப்பு|மலேசியத் தமிழரது மரண தண்டனை

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தாமதப்படுத்தியிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்(Nagaenthran K.Dharmalingam) என்ற 33 வயதுடைய தமிழருக்கு

Read more

கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன.

Read more

லுஜைன் அல் – ஹத்தூலின் சிறைத்தண்டனையை சவூதிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் சவூதி அரேபியாவில் கொடுக்கப்படவேண்டுமென்பதற்காகப் போராடிய லுஜைன் அல் – ஹத்தூல் நீண்ட காலம் தடுப்புச் சிறையிலிருந்தபின் கடந்த வருட இறுதியில் ஆறு

Read more

சவூதி அரேபியா, எமிரேட்சுக்கான ஏவுகணைகள் விற்பனையை நிறுத்துகிறது இத்தாலி.

சவூதி அரேபியாவுக்கு உறுதி கூறப்பட்டவைகளில் 12,700 ஏவுகணைகளை அனுப்புவதை இத்தாலி நிறுத்தியிருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது. காரணம், சவூதி அரேபியாவும், எமிரேட்ஸும் சேர்ந்து யேமனில் நடாத்திவரும் போரில் தொடர்ந்து

Read more

டிரம்ப் கொடுத்த மன்னிப்புக்களில் சில கேள்விக்குறியாகின்றன.

2007 இல் ஈராக்குக்கு ஐ.நா சபையின் பாதுகாப்புப்படையாக அனுப்பப்பட்டு அங்கே காரணமின்றிப் பொதுமக்களைக் கொலைசெய்த, சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்ற நான்கு அமெரிக்க இராணுவத்தினரின் மன்னிப்பு

Read more