போப் ஆண்டவரின் டுபாய் பயணம் இடை நிறுத்தம்..!
போப் ஆண்டவர் உடல் நலக்குறைவின் காரணமாக ஐ.நா சபையின் சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது 87 வயதை டிசம்பர் மாதத்தில்
Read moreபோப் ஆண்டவர் உடல் நலக்குறைவின் காரணமாக ஐ.நா சபையின் சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது 87 வயதை டிசம்பர் மாதத்தில்
Read moreகிழக்கு தீமோரின் விடுதலைக்காகப் போராடியதாகக் குறிப்பிடப்பட்ட மேற்றிராணியார் கார்லோஸ் சிமென்ஸ் பேலோ[Carlos Ximenes Belo] 1990 இல் சிறார்களைத் தனது பாலியச் இச்சைக்குப் பலியாக்கியது வெளியாகியதால் 2019
Read moreவத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாளும் உயர்மட்டத் தலைவரிருவர், மேற்றிராணியார் ஆஞ்சலோ பெச்சியூ உடபட மேலும் சிலரைப் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க பாப்பரசர் பிரான்சீஸ் முடிவுசெய்திருக்கிறார்.
Read moreவத்திக்கானுக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் அந்தனி பிளிங்கன் தனியாகப் பாப்பரசரைச் சந்தித்து 40 நிமிடங்கள் சம்பாஷித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க அரசியலில் கருக்கலைப்பை எதிர்க்கும் கத்தோலிக்க
Read moreதன்னிடம் சேகரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான படைப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்களுக்கெல்லாம் அவையவைக்கான படைப்புரிமைக்காக மில்லியன்களை வருமானமாகப் பெறும் அமைப்பு வத்திக்கான். ஆனால், வீதியில் படைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண ஓவியரின் அனுமதியின்றித்
Read moreபாப்பரசர் பிரான்சீஸ் “சிலுவைப்பாதை” நிகழ்ச்சியை வெள்ளியன்று மிகவும் சிறிய அளவில் அங்கே நிகழ்த்தினார். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவும் ரோமில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறிய எண்ணிக்கையினருக்கே அனுமதி
Read moreகொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை
Read more2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில்
Read moreவத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு
Read more