இத்தாலியின் முன்னாள் மேற்றிராணியார் உட்பட ஒன்பது பேரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வத்திக்கான் கேட்டுக்கொள்கிறது.

வத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாளும் உயர்மட்டத் தலைவரிருவர், மேற்றிராணியார் ஆஞ்சலோ பெச்சியூ உடபட மேலும் சிலரைப் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க பாப்பரசர் பிரான்சீஸ் முடிவுசெய்திருக்கிறார்.

Read more