கிறீஸ்துவின் படப் பதிப்புரிமைக் குற்றத்துக்காக வத்திக்கானை நீதிமன்றத்துக்கிழுக்கிறார் ஒரு வீதி ஓவியர்.

தன்னிடம் சேகரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான படைப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்களுக்கெல்லாம் அவையவைக்கான படைப்புரிமைக்காக மில்லியன்களை வருமானமாகப் பெறும் அமைப்பு வத்திக்கான். ஆனால், வீதியில் படைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண ஓவியரின் அனுமதியின்றித்

Read more