ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய

Read more