இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும் என்கிறது ஐ.நா-வின் பொதுச்சபை.

கூடியிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானங்களில் ஒன்று இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பின்னணியில் எகிப்தினால் அந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதைத்தவிர பஹ்ரேன்,

Read more

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவற்றில், செய்தவைகள் போதுமானதாக இல்லை, என்கிறது இந்தியா.

ஐ.நா- வின் பொதுச்சபையில் சிறீலங்கா அரசு மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியபோது அதில் வாக்களிக்காமல் இருந்த நாடுகளில் ஒன்று இந்தியாவாகும். சிறீலங்கா அரசு நாட்டில்

Read more

சிறீலங்கா மீது ஏழு நாடுகள் ஐ.நா பொதுச்சபையில் வைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு வலுக்கிறது.

இந்த வாரமும் தொடரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் சிறீலங்காவின் மீது ஏழு நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. அந்தத் தீர்மானம் மனித

Read more

“உலகம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் பொதுச்சபை ஒன்றுகூடுகிறது,” குத்தேரஸ்.

கொவிட் 19 தொற்றுக்காலத்தின் பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பின்னர்,  முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். நியூ

Read more

“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more