கொலான் குன்றுப்பகுதிகளில் ஐந்து வருடங்களில் குடியேற்றங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்கிறது இஸ்ராயேல்.

சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலான் குன்றுகளின் பிராந்தியத்தில் இஸ்ராயேல் தனது பிடியை மேலும் இறுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. 2019 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்பகுதியை இஸ்ராயேலுக்கு உரிமையானது

Read more

“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more