“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more

பாலஸ்தீனர்களின் அரசு தனது குடிமக்களைக் கண்டபடி கைது செய்து வருவது பற்றி ஐரோப்பாவும், ஐ.நா-வும் கவலை தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தல்கள் நடாத்தாமல் ஆட்சிசெய்து வரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அரசின் விமர்சகர்களை வேறு காரணங்களின்றிக் கைது செய்து உள்ளே வைப்பது சமீப காலங்களில் அதிகமாகி

Read more

முஹம்மது அப்பாஸின் முக்கிய விமர்சகரொருவர் கைது செய்யப்பட்டு இறந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பேரணி.

வியாழனன்று அதிகாலையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது

Read more

தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன்

Read more

மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை

Read more