வடகொரியா 02 ஏவுகணைகளை சோதித்துள்ளது..!

வடகொரியாவானது நேற்றைய தினம் 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில் ஹவாசால் -1ரா-3 என்ற ஏவுகணையையும் ,பியோல்ஜி -1-2 என்ற ஏவுகணையையும்

Read more

அமைதிவிரும்பிகளான ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை இரண்டு மடங்காக்க முடிவெடுத்தது.

இரண்டாம் உலகமகாயுத்தத்தின் ஒரு முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஜப்பான் அதில் படுதோல்வியடைந்தது. அதுவரை போர்கள், ஆயுதங்களில் பெருமளவு செலவிட்ட ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதன் பின்பு

Read more

வட கொரியாவுக்கு எரிபொருட்களை விற்ற சிங்கப்பூர் வியாபாரியைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 மில்லியன் சன்மானம்.

ஐ.நா -வின் பொருளாதார, வர்த்தகக் கட்டுப்பாடுகளை மீறி வட கொரியாவுக்கு எரிபொருள் விற்ற சிங்கப்பூர் வியாபாரி ஒருவரைத் தேடுகிறது அமெரிக்கா. குவெக் கீ செங் [Kwek Kee

Read more

ரயில் போக்குவரத்து மூலமாக ரஷ்யாவிலிருந்து முப்பது குதிரைகள் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டன..

மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயிருக்கும் ரயில் பாதை மூலமாக சரக்குக்கப்பலில் வியாபாரம் நடந்திருக்கிறது. பிரபலமான Gray Orlov Trotter குதிரைகள்

Read more

வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர்

Read more

வட கொரியா தன்னை ஒரு அணு ஆயுதம் கொண்ட நாடு என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தமது நாடு அணு ஆயுதத்தைத் தயாராகக் கொண்ட ஒரு நாடு என்று வட கொரிய அதிபர் கிம் யொங் உன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தாம் அணு ஆயுதத்தை

Read more

வட கொரியாவில் ஆறு கொவிட் மரணங்கள், இலட்சக்கணக்கானோருக்கு காய்ச்சல்.

கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் சீனாவிலிருந்து ஆரம்பித்து உலக நாடுகள் பலவற்றிலும் காணப்பட்டபோது சீனாவின் எல்லை நாடான வட கொரியா இதுவரை தமது நாட்டில் அவ்வியாதி எவருக்குமே இல்லை

Read more

தென்கொரியாவின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞர் ஜனாதிபதிப் பதவியேற்றார்.

தென் கொரிய மக்கள் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிவுசெய்த ஜனாதிபதி யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] செவ்வாயன்று பதவியேற்றார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உலகில் பத்தாவது

Read more

கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது

தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான

Read more

அமெரிக்காவுக்கு அனுப்பப்படப்போகும் வட கொரியர் : மலேசியா முறித்துக்கொள்ளும் வட கொரியாவுடனான உறவுகள்.

தனது நாட்டிலிருக்கும் வட கொரியத் தூதுவராலயத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவரும் 48 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று மலேசியா உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளும் முடிவின்

Read more