தென்கொரிய தேர்தலில் ஆட்சியை அபார வெற்றியால் கைப்பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டணி

தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து அதிக இடங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.ஆளும் மக்கள் சக்தி சார்பில் இதுவரை பிரதமராக இருந்த ஹான் டக்-சூ , அவரின்

Read more

தென்கொரிய விமான நிலையத்துக்குள் காத்திருந்த ரஷ்யர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

உக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் சார்பில் போரிடாமல் தப்பிச்சென்று தென்கொரியாவில் அகதிகளாக முயற்சித்த ரஷ்யக் குடிமக்கள் ஐவர் பல மாதங்களாக இன்ச்சியோன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். அந்த ஐவரின்

Read more

பிள்ளைகளைகளைக் கொன்று உடல்களைத் துண்டாடியதற்காகத் தேடப்பட்ட பெண்ணை நியூசிலாந்துக்கு அனுப்பியது தென் கொரியா.

நியூசிலாந்தின் ஔக்லாந்து நகரில் ஏலம் விடப்பட்ட பயணப்பெட்டியொன்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளிருவரைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த பெண்ணைத் தென் கொரியா நியூசிலாந்துக்கு அனுப்பியிருக்கிறது. மூன்று தென் கொரியப்

Read more

வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர்

Read more

தென்கொரியத் தலைநகரில் நடந்த ஹலோவீன் நிகழ்ச்சியில் நெரிபட்டு சுமார் 146 பேர் மரணம்.

சியோல் நகரின் சனிக்கிழமையன்று இரவு நடந்த ஹலோவீன் நிகழ்ச்சிகளிடையே கூட்ட நெரிசலுக்குள் சுமார் 146 பேர் மரணமடைந்திருப்பதாக நாட்டின் மீட்புப் படையினரின் செய்தி தெரிவிக்கிறது. ஒரு சிறிய

Read more

பல தசாப்தங்களில் காணாத மழைவெள்ளம் கொரியத் தலைநகரை ஆட்டிப் படைத்தது.

திங்களன்று மாலை கொரியாவின் தலைநகரான சீயோலைப் பெரும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் தாக்கிப் பெரும் சேதங்களை விளைவித்தன. நகரின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டு

Read more

புதிய ஜனாதிபதி பதவியேற்றிருக்கும் தென் கொரியாவுக்கு அடுத்த வாரம் ஜோ பைடன் விஜயம்.

தென் கொரியாவின் பாரம்பரியம் பேணும் கட்சியைச் சேர்ந்த யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] பதவியேற்ற கையோடு ஒரு முக்கிய சர்வதேசத் தலைவர் நாட்டுக்கு விஜயம்

Read more

தென்கொரியாவின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞர் ஜனாதிபதிப் பதவியேற்றார்.

தென் கொரிய மக்கள் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிவுசெய்த ஜனாதிபதி யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] செவ்வாயன்று பதவியேற்றார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உலகில் பத்தாவது

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும்.

Read more

சாம்சுங் நிறுவனத்தின் உப அதிபர் ஜேய் Y. லீ சிறையிலிருந்து வெளியே வந்தார்.

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 202 இடத்திலிருந்தவர் சுமார் 11.4 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சாம்சுங்கின் உப அதிபர் ஜேய் Y. லீ. லஞ்ச

Read more