வடகொரியா 02 ஏவுகணைகளை சோதித்துள்ளது..!

வடகொரியாவானது நேற்றைய தினம் 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.

வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில் ஹவாசால் -1ரா-3 என்ற ஏவுகணையையும் ,பியோல்ஜி -1-2 என்ற ஏவுகணையையும் சோதனை செய்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் வடகொரியாவானது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழிற்நுட்பங்களை உட்புகுத்தும் நோக்குடன் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *