இராமர் கோவில் சொல்லும் செய்தி

இடிக்கப்பட வேண்டிய மதவாதமும்  கட்டி எழுப்பப்பட வேண்டிய நல்லிணக்கமும். எழுதுவது சுவர்ணலதா கோவில்கள், கும்பாபிசேகம், திருவிழாக்கள் என்பன கோலாகலமாக நடைபெறுகின்றன. அந்த நாட்டினர் ஏனைய கலாச்சாரங்களை மற்றும்

Read more

பின்லாந்து தேர்தலும் மூன்றாம் உலகப் போரும்?

எழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா வட துருவத்தை அண்டிய நாடான பின்லாந்தில் யனவரி 28இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான

Read more

தமிழக வெற்றிக் கழகம்- விஜய் கட்சிப்பெயர் இன்று அறிவிப்பு

தமிழக சினிமா நடிகர் விஜய், அரசியல் கட்சியொன்றை இன்று அறிவித்து தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக மக்கள் இயக்கம் என இதுவரை மக்கள் பணிகளை செயற்படுத்தி

Read more

குவாதமாலா – மக்கள் நலனா? நன்றிக் கடனா?  

சுவிசிலிருந்து சண் தவராஜா மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப்

Read more

பதவியை ராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமை நீதித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் திகதி அவர் பதவி விலகல்

Read more

மத்திய ஆசியாவைக் குறிவைக்கும் மேற்குலகம்

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி…” என்ற அம்புலிமாமா கதையை எம்மில் பெரும்பாலோனோர் சிறு வயதில்

Read more

மின்சார வாகன இறக்குமதிக்கு  வரி விலக்கு | புது வேலைத்திட்டம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகன இறக்குமதிக்கு  அனுமதி வழங்க தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த திட்டத்தினால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்  அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும்

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

தொழிற்சங்க ஒன்றியம் குதிக்கும் வேலைநிறுத்தம்

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்றுமுதல்   தொழிற்சங்கங்களின்  ஒன்றியம் ஈடுபட  ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி மார்ச் மாதம் 09ம் திகதி  முதல் வரும் 15 ஆம் திகதி வரைஅரசாங்கத்தின் முறையற்ற

Read more