சிறைச்சாலையில் இருந்து அதிபர் மாளிகைக்கு | டியோமாயே பாயே –

சுவிசிலிருந்து சண் தவராஜா ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் சிறைக் கொட்டடிக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், சிறை வைக்கப்பட்டவர்கள் அதிபர் மாளிகைக்குச் சென்றதையும் உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். அடக்குமுறை

Read more

குவாதமாலா – மக்கள் நலனா? நன்றிக் கடனா?  

சுவிசிலிருந்து சண் தவராஜா மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப்

Read more

சிரிப்பதும் பயிற்சியாம் |அது தெரியுமா உங்களுக்கு ?

இன்றைக்கு பலர் ஒன்று கூடி சிரிப்பதை பயிற்சியாக  மேற்கொள்கின்றனரே அது ஏன் தெரியுமா?‘சிரிப்பு’ மனிதனுடன் கூடிப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை

Read more

தடைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்…

வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண

Read more

வெறுப்பு வேண்டாம்| பொறுப்பு வரட்டும்

வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள்

Read more

அம்மா என்ற ஒற்றைச்சொல்லு அன்பும் தியாகமும்

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது என்றால் மிகையாகாது. இறைவனையும்

Read more

பொன்னியின் செல்வனும் Funny Boyயும்! | எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கியபோதே பல எதிர்மறையான எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள், பின்னர் படம் வெளிவந்துள்ள நிலையில் பலரும் அக்கு வேறு

Read more

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று

Read more

“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்

ஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு

Read more

கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்

முன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்

Read more